மாஞ்சோலை மக்கள் கட்டாய வெளியேற்றம் : மனித உரிமை ஆணையம் வழக்கு

திருநெல்வேலி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து வழக்கு தொடுக்க உள்ளது. கடந்த 1929 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028 ல் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.