தொடர் கனமழை… மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு…

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. அதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைபெய்து வருகிறது இதனால் தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.