ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ள நிலையில் பிரான்சின் முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் நிலையத்துக்கு தீ வைப்பு…

பிரான்ஸில் முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் வழித்தடத்தில் தீ வைப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு நாசவேலை காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒலிம்பிக் போட்டி துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் நாட்டின் முக்கிய ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த தீ வைப்பு சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். https://x.com/BabakTaghvaee1/status/1816758177968336994 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.