நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், பாஜக அரசின் வஞ்சனையால், அதில் பங்கேற்க முடியாத வாறு,  நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று ( ஜூலை 27 ) நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாநில முதல்வர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.