மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள்! மாவட்ட அட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்  மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும்  அதிகாரிகளுக்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.