உலகின் முதல் இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மென்பொறியாளர் மார்க் ஆண்ட்ரீசென் AI மற்றும் ChatGPT தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் 2034ம் ஆண்டுக்குப் பிறகு AI மற்றும் ChatGPT ஆதிக்கம் காரணமாக 8 மணி நேர வேலை என்பதே ஒழிந்து போகும் என்று கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படவிருக்கும் மாற்றம் குறித்து மொசைக் மற்றும் நெட்கஃபே ஆகிய இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மார்க் ஆண்ட்ரீசென் இதற்கு முன் தெரிவித்திருந்த கணிப்புகள் உண்மையானது. 1993ம் ஆண்டுக்குப் […]