பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை  கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை மக்களின் இன்றையமையாக பயண சேவையாக புறநகர் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.  சமீப காலமாக மெட் ரெயில்களும் சென்னை  நகர மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல்,  பயண கட்டணம் போன்றவற்றால் பெரும்பாலோனோர் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளேயே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  பராமரிப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.