அடுத்த 24 மணி நேரத்தில் 6 மத்திய பிரதேச மாவட்டங்களுக்கு மிக கனமழை

போபால் மத்திய பிரதேச வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.   நேற்று மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சத்னா, விதிஷா, ரெய்சன், பெதுல், பந்துர்னா மற்றும் சிதி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இங்கு 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.