தமிழகத்தை ரயில்வே திட்டங்களில் வஞ்சிக்கும் மத்திய அரசு : செல்வப்பெருந்த்கை

சென்னை தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரயில்வே திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ், தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன. முன்பெல்லாம் ரயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.