மேலும் மூவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது

சென்னை பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.