மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பு

மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.