மாநjநர பேருந்துகளில் மக்கள் கூட்டம் : மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி

சென்னை சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகர பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இன்று   காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ரயில்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.