இரும்பு கம்பியால் பெண் அதிகாரியை தாக்க முயன்ற திமுக பிரமுகர் கைது! இது சிவகங்கை சம்பவம்…

சிவகங்கை: பேரூராட்சி டெண்டர் கொடுக்காத அதிகாரியை இரும்பு சேரால் தாக்க முயன்ற திமுக பிரமுகர், அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக ஓன்றிய துணைச் செயலாளரான இவர், ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.  கடந்த 26-ம் தேதி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை இவர் இருக்கையைத் தூக்கி தாக்க முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அதிகாரி காவல்துறையில் புகார் அளித்ததுடன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.