கூவத்தூர் சம்பவம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. கவுன்சிலர்கள் அனைவரும் தனியார் விடுதியில் சிறை வைக்கப் பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது யாரும் கலந்துகொள்ள முடியாத நிலையில், தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தோல்வியில் முடிந்தது. திமுகவினரின் இந்த நடவடிக்கை, கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூவத்தூர் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் மேயராக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.