மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

டெல்லி:  ஆம்ஆத்மி அரசின்  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி மதுபான ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது  தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இடி அனுப்பிய ஒன்பது சம்மன்களுக்கு பதிலளிக்காததால்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.