சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.