அபிமன்யுவுக்கு சக்கர வியூகம் – இந்திய மக்களுக்கு தாமரை வியூகம் : ராகுல் காந்தி

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்திய மக்கள் தாமரை வியூகத்தில் சிக்கி உள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 22-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், 23-ம் தேதி 2024, 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கிபட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்து வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.