வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு – மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம்…

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு  பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்  பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து,  மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் முக்கிய பாலமும் நிலச்சரிவில் சிக்சி உடைந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று இரவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.