வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கை  தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழை காலத்தில் பெய்யும் மழையை சேமித்து வைக்க போதுமான வசதிகளை ஆட்சியாளர்கள் செய்யாததால், பெரும்பாலான மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.  காவிரி நீரும் இதுபோலத்தான் வீணாக கடலில் கடக்கிறது.  இதை தடுக்க அணைகளை கட்டி சேமிக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.