நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாதீர் : ஐ சி எம் ஆர் எச்சரிக்கை

டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. மண்பாண்டத்தில் சமைக்க ஆரம்பித்த மனிதர்கள் தற்போது செம்பு பித்தளை, இரும்பு, எவர்சில்வர், நான்-ஸ்டிக், செராமிக் பாத்திரங்கள் வரை பல வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும்,  சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.