43வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்!

மேட்டூர்:  நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. வரலாற்றில் 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. மேற்கு மற்று கிழக்கு கால்வாயிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.