வயநாடு நிலச்சரிவு பலி 63… மீட்பு பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து குழு… கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 கோடி நிவாரணம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நிலச்சரிவில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாட்டில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கேரள அரசுக்கு உதவிடம் வகையில் இவர்கள் அங்கு சென்றுள்ளனர். வயநாடு பகுதியில் உள்ள மேப்பாடி, சூரல்மலை மற்றும் முண்டகை நகரில் ஏற்பட்ட நிலைச்சரிவு காரணமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.