சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் இன்று இரவு முதல் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக  சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்களின் சில சேவைகள் இன்று இரவு மற்றும்  நாளை  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிம்டடுள்ளது. ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து நாளை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.