மகாராஷ்டிராவில் தொலைந்த நாய் – கர்நாடகாவில் ஓனர் வீட்டுக்கு வந்தது… 250 கி.மீ., கடந்தது எப்படி?

Bizarre Latest News: மகாராஷ்டிராவில் கோவில் பாதையாத்திரையில் தொலைந்து போன வளர்ப்பு நாய் ஒன்று, கர்நாடகாவில் உள்ள அதன் உரிமையாளர் வீட்டுக்கு யாருடைய உதவியும் இன்றி 250 கி.மீ., கடந்து வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.