சாதி ரீதியாக தலைவர் பதவி? பிகே போடும் பீகார் கணக்கு? தாக்குப் பிடிப்பாரா நிதீஷ்? தாக்குவாரா லாலு?

பாட்னா: தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் புதியதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது பீகார் அரசியல் களத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது. மேலும் அக்கட்சியின் தலைவராகத் தான் செயல்படப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடி இருக்கிறது. இந்தியத் தேர்தல் அரசியலில் தனது வியூகங்களால் பல தலைவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.