ராகுல் மற்றும் பிரியங்கா நாளை வயநாடு பயணம்

டெல்லி நாளை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு செல்ல உள்ளனர். நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தொடர் கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ப்லர் கண் மூடி தூங்கிய வேளையில் மண் மூடி மடிந்தனர். இதுவரை சுமார் 200க்கும் அதிகமானோர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.