வயநாடு துயரம்.. பங்கெடுத்த சியான் விக்ரம்.. எவ்வளவு கொடுத்திருக்காரு பாருங்க

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது. கடவுளின் தேசம்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.