வரும் 21 அன்று இளைநிலை மருத்துவக் கல்வி கலந்தாய்வு. தொடக்கம்

சென்னை வரும் 21 அன்று தமிழகத்தில் இளநிலை மருத்துவக் கல்விகான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இன்றுசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், “கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை வடசென்னை மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.358 கோடியே 87 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.