வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசை வலியுருத்தும் ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்ப்ட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தொடர்ந்து மீட்புபணிகள் நடந்து வருகின்றன  இந்த நிலச்சரிவால் பலர் காணாமல் போய் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று மக்களவையில் ராகுல் காந்தி, “வயநாட்டில் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சோகம். மீட்பு பணி மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.