5 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை : அமித்ஷா

டெல்லி மத்திய அரசு கேரளவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெள்ள்ம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவையொட்டி மீட்புப்பணி 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து களம் இறங்கி உள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது மத்திய அமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.