16 மணி நேரத்தில் 190 அடி நீள பாலத்தை கட்டிமுடித்த இந்திய ராணுவம்… சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு விரையும் மீட்பு குழு…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதிக்கு செல்ல சூரல்மலையில் இருந்து 190 அடி நீள பாலத்தை இந்திய ராணுவம் கட்டிமுடித்துள்ளது. ராணுவ வழக்கப்படி கர்நாடகா & கேரளா துணைப் பகுதி தளபதி தனது ராணுவ வாகனத்தில் அந்தப் பாலத்தின் மீது சென்று அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். எஃகு கர்டர்கள் மற்றும் பேனல்களைக் கொண்டு சிறப்பு கருவிகளின் தேவையில்லாமல் இணைக்கப்படும் பெய்லி பாலம் பேரிடர் காலங்களில் ராணுவத்தால் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும். 24 டன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.