ஓகேனக்கல்லில் கடும் வெள்ளப் பெருக்கு : வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்

ஒகேனக்கல் ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஏர்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர பொதுமக்கள் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  எனவே கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.