Exclusive: வயநாடு முண்டக்கையில் திடீரென உருவான அணை.. சூரல் மலையில் என்ன நடந்தது.. விவரிக்கும் அலவி

வயநாடு: வயநாட்டில் உள்ள முண்டக்கை தேவாலயத்தை சுற்றிலும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்பதற்கு அலவி என்ற நபர் ராணுவத்திற்கு உதவி செய்து வருகிறார். அவர் ஜேசிபிக்களை ஒவ்வொரு அங்குலமாக தேட வைத்து உதவி வருகிறார். பலரையும் பறிகொடுத்த போதும், மனதை கல்லாக்கிக் கொண்டு, அங்குள்ள தகவல்களை ராணுவத்திற்கு தெரிவித்து வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.