தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை

டெல்லி உச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையொட்டி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்து 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  இந்தச் சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.