டெல்லியில் யூபிஎஸ்சி தேர்வுக்கு பயின்றுவந்த மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியான விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லியில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து அங்கிருந்து வெளியேற முடியாமல் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.