வயநாடு பேரழிவு.. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் பத்தாது.. உடைந்து பேசிய நடிகர் பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரசாந்த், வயநாடு பேரழிவுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது, உறவுகளை இழந்து வாடும் உறவுகளுக்கு, எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க என்று கூறியுள்ளர். ஆயுஷ்மன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.