திருமாவளவனே நேரில் வாங்க.. திடீரென பிடிவாரண்ட்டை ரத்து செய்த மயிலாடுதுறை நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாதத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஆகஸ்ட் 27 ம் தேதி நேரில் ஆஜராக அதிரடியாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.