வயநாடு : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு…

வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் இதுவரை 341 பேர் உயிரிழந்ததாகவும் 250 பேரைக் காணவில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பலரின் உடல் பாகம் சாலியாற்றில் அடித்துச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.