நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் வழங்கும் கர்நாடகா

பெங்களூரு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு 100 விடுகள் வழங்க உள்ளதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 29 ஆம் தேதி இரவு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.  மேலும் கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.