நடிகர் மோகன்லால் வயநாடு மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்

வயநாடு பிரபல நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுத்ல் தெரிவித்துள்ளார். இத்வரை வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.