ஆம்ஸ்ட்ராங் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொற்கொடி, பா,ரஞ்சித் மீது வழக்கு பதிவு

சென்னை:  ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில்  உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய  அவரது மனைவி பொற்கொடி, இயக்குனர் பா,ரஞ்சித் மீது வழக்கு சென்னை காவல்தறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்   ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.