ஆவின் தொழிற்சாலை இயந்திரத்தில் முடி சிக்கி இளம்பெண் தலை துண்டாகி பலி! பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் காக்களூர் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் முடி சிக்கியதால் தலை துண்டாகி இளம்பெண் உமா மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தை சேர்ந்த உமா (30) என்பவர் கணவருடன் சென்னையில் தங்கி  காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த நிலையில்  கவனக்குறைவு காரணமாக இயந்திரத்தில் சிக்கி உயிரிந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது.  காக்களூரில் 4.5 ஏக்கர் பரப்பளவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.