பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 23-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்… இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதம்…

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பின் பேரில் அவர் ஆகஸ்ட் 26 வரை அங்கு தங்கியிருப்பார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சாதிப்பில் விவாதிக்கப்பட உள்ளது. இது தவிர, அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவியாளர் ஜேக் சுல்வினையும் பாதுகாப்பு அமைச்சர் சந்திக்கவுள்ளார். பிரதமர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.