அரியலூர் : காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் அபூர்வம்! லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி

Ariyalur Karaikurichi Pasupatheeswarar Temple : அரியலூர், காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இக்காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வழிபட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.