Pa Ranjith: தங்கலான் படத்தில் சர்ச்சைக் காட்சி.. பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தங்கலான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த காட்சிகளை உடனே நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த பேச்சுகள் தற்போது அதிகரித்து வருகின்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். இயக்குநர் பா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.