குற்றாலம் மெயின் அருவியில் நடந்த விபரீதம்.. சுற்றுலா பயணிகள் 5 பேர் படுகாயம்! குளிக்க தடை!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் இன்று குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது கல் உருண்டு விழுந்து 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் விழும் நீர் பல்வேறு மூலிகைகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.