ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தின் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 11 சரக்கு பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்துள்ளது. ரூ.545 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் இறுதி கட்டப் பணியாக மையப் பகுதியில் உள்ள தூக்கு பாலத்தை முழுமையாக திறந்து மூடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ஆம் தேதி பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக ரெயில் எஞ்சினை இயக்கி ரெயில்வே துறையினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.