Nelson Dilipkumar Wife: பொய் சொல்லாதீங்க.. நான் யாருக்கும் பணம் அனுப்பல.. நெல்சனின் மனைவி விளக்கம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் கே. ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஸ்டாரங் கொலை வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக 8 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.