கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு   தொடர்பாக  உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.