முறைகேடாக வக்புவாரிய சொத்து விற்பனை செய்து ரூ.2000 கோடி கையாடல்! அதிமுக முன்னாள் ஜெயக்குமார் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2ஆயிரம் கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  கேள்வி எழுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயபுரத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில், போதை பொருள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியனர்,  போதைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.